குரு வேதம்
Guru Vedham
Friday, August 4, 2017
என்னருகே வா!
Thursday, August 3, 2017
தோளோடு தோளாக...
க்ருஷ்ணனின் தபால் !*
உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது.
எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக நிற்கிறான் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*
முழுதும் அறிந்தவன்...
*க்ருஷ்ணனின் தபால் !*
உன் வாழ்வை முழுதும் அறிந்தவன் க்ருஷ்ணனல்லவா !
அவனை விட அதிகமாக உனக்கு ஒன்றும் தெரியாது !
அதனால் பொறுப்பை அவனிடம் விட்டு, நீ உன் வேலையை மட்டும் பார் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)