Guru Vedham

Guru Vedham

Friday, May 12, 2017

கண்ணனை நம்பு !

 *க்ருஷ்ணனின் தபால்* 📬
உன் ஆனந்தத்தை யாரும் கெடுக்கவேமுடியாது !
உன் துக்கத்தை நீ தான் சரி செய்துகொள்ள வேண்டும்...
கண்ணனை நம்பு !
கண்ணன் நாமத்தைச் சொல்லு !
உன்னை நீ சரி செய்துகொண்டால், உன் வாழ்க்கை தானாக சரியாகும் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

No comments:

Post a Comment