குரு வேதம்
Guru Vedham
Monday, April 10, 2017
கோபம் ஏன் ??
📬
க்ருஷ்ணனின் தபால்
📬
மற்றவரிடம் கோபம் ஏன் ??
உன் இயலாமையை ஏன் அடுத்தவர் மீது திணிக்கிறாய் ?!
யாரும் உன் நேரத்தைத் திருட முடியாது !!!
நீ வந்தது நீ வாழவே !!!
வெறுப்பினால் மனதில் மற்றவரை சுமக்காதே !!!
அன்பினால் கண்ணனை சுமப்பாய் !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment