Guru Vedham

Guru Vedham

Monday, April 10, 2017

கோபம் ஏன் ??

📬 க்ருஷ்ணனின் தபால் 📬
மற்றவரிடம் கோபம் ஏன் ??
உன் இயலாமையை ஏன் அடுத்தவர் மீது திணிக்கிறாய் ?!
யாரும் உன் நேரத்தைத் திருட முடியாது !!!
நீ வந்தது நீ வாழவே !!!
வெறுப்பினால் மனதில் மற்றவரை சுமக்காதே !!!
அன்பினால் கண்ணனை சுமப்பாய் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment