*க்ருஷ்ணனின் தபால்* 📬
வாழ்க்கையின் சாரம் ஆனந்தம் !
நன்றாய் யோசி !
உன் ஆனந்தத்தை யாரும் கெடுக்க முடியாது !
உன் ஆனந்தத்தை யாரும் பறிக்க முடியாது !
உன் ஆனந்தத்தின் முதலும் முடிவும் உன் மனமே !
மனதை கண்ணனிடம் தா !
பூரணமாய் தந்து பார் !
எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிப்பாய் !
No comments:
Post a Comment