Guru Vedham

Guru Vedham

Monday, April 10, 2017

மனம் போல் வாழ்வு !!!

க்ருஷ்ணனின் தபால் 📬
மனதின் மிகப்பெரிய சக்தி நினைவுகள் !
உன் நினைவில் யார் யார் ?!?
அதைப் பொறுத்தே உன் வாழ்வு !!!
கண்ணனை நினைத்திருந்தால், நீ மீரா !
கண்ணன் நினைவில் வாழ்ந்தால் நீ உத்தவன் !
மனம் போல் வாழ்வு !!!
புரிந்ததா ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment