குரு வேதம்
Guru Vedham
Sunday, December 25, 2016
புலம்பாதே !
க்ருஷ்ணனின் தபால்
📬
காலங்கள் மாறும்.
கவலைகள் மாறும்.
பிரச்சனைகள் மாறும்.
தேவைகள் மாறும்.
வியாதிகள் மாறும்.
விரோதங்கள் மாறும்.
சூழ்நிலை மாறும்.
சொந்தங்கள் மாறும்.
எண்ணங்கள் மாறும்.
கருஷ்ணன் மாறுவதில்லை.
அவன் அருளும் மாறுவதில்லை.
அதனால் மாற்றங்களை
நினைத்துப் புலம்பாதே !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment