Guru Vedham

Guru Vedham

Thursday, November 17, 2016

நிம்மதியாய் இரு !!!!

க்ருஷ்ணனின் தபால் 
📬
எது நடந்தால் என்ன ?
யார் மாறினால் என்ன ?

உன்னோடு கண்ணன் இருக்க, குழம்புவது ஏனோ ?!?
எது உன் கைமீறிப் போனாலும், கண்ணனின் கைமீறிப் போகாதே !!!
கண்ணன் கையில் எல்லாவற்றையும் தந்துவிட்டு, நீ நிம்மதியாய் இரு !!!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment