க்ருஷ்ணனின் தபால் 📬
நீ ஆண்டவனை அனுபவிக்க வந்தாய் !
அவன் உன்னை ஆண்டு அனுபவிக்க வந்தாய் !
எதையெல்லாமோ நீ ஆண்டு அனுபவித்து விட்டாய் !
இனி க்ருஷ்ணனை ஆண்டு அனுபவிப்பாய் !
யாரெல்லாமோ உன்னை ஆண்டு அனுபவித்துவிட்டார் !
இனியாவது க்ருஷ்ணன் மட்டுமே உன்னை ஆண்டு அனுபவிக்கட்டுமே !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment