க்ருஷ்ணனின் தபால்
📬
குறிஞ்சி மலர் பூப்பது 12 வருடங்களுக்கு ஒரு முறையே !
அதனால் அதற்கு மரியாதையே ஒழிய அவமானம் இல்லை !
அது 12 வருடங்கள் வாழ்வதால் தானே பூக்கிறது !!!
சில சந்தர்ப்பங்களில் வாழ்வில் ஏதும் நடக்கவில்லை, கிடைக்கவில்லை என்றாலும் வாழ்வது தர்மம் என்று வாழ் !!
ஒரு நாள் உன் வாழ்விற்கும் அர்த்தம் உண்டு, பலனுண்டு என்று நீ உணர்வாய் !
கண்ணன் உன்னை ஆசையோடு படைத்திருக்கிறான் !
கண்ணன் உன்னை காரணத்தோடு வாழ வைக்கிறான் !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment