க்ருஷ்ணனின் தபால்
📬
ஒவ்வொருவரும் வாழ்வை ஒவ்வொரு விதமாய் பார்க்கின்றனர் !
அதில் தவறேதுமில்லை !
நீ வாழ்வை பார்க்கும் முறைதான் சரி என்று நினைப்பது தான் தவறு !
க்ருஷ்ணன் ஒவ்வொருவரையும் பல விதமாக பக்குவப்படுத்தி, வாழ்வின் ரஹஸ்யத்தை புரியவைக்கிறான் !
நீ வாழும் முறையை மட்டும் பார் ! அடுத்தவரை குறை சொல்லாதே !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment