Guru Vedham

Guru Vedham

Sunday, October 2, 2016

க்ருஷ்ணனின் அந்தப்புரம் !

க்ருஷ்ணனின் தபால் 📬
உன் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது !
மனதை எப்போதும் லேசாக வைத்திரு!
மனம் சுமை தாங்கி அல்ல !
மனம் க்ருஷ்ணனின் அந்தப்புரம் !
அங்கே அவனைத் தவிர யாரையும் விடாதே !
சரியா ?!?
குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment