க்ருஷ்ணனின் தபால்
உன் மனதை நீ உள்ளபடி அறிந்தால், உன்னால் முடியாதது எதுவுமில்லை !
உன் மனதை நீ அறியாதவரை, அடுத்தவரே உன் வாழ்வை தீர்மானிப்பர் !
உன் மனதை கண்ணனிடம் தா ! அதை உனக்கு அவன் புரியவைப்பான் !
கண்ணனிடம் தந்த மனதை யாரும் ஏமாற்றமுடியாது !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment