Guru Vedham

Guru Vedham

Sunday, September 11, 2016

பொறுமையாக இரு !

க்ருஷ்ணனின் தபால் 

யாராவது உன்னை ஒதுக்குகிறார்கள் என்று உனக்கு தோன்றுகிறதா ?!?
அவசரப்பட்டு உடனே முடிவெடுக்காதே !

கொஞ்சம் பொறுமையாக இரு ! நிதானத்தை கை விடாதே !
நிறைய நாம ஜபம் செய் !
கண்ணனை நினை !
மனதில் தெளிவும் நிதானமும் வந்த பிறகு எந்த முடிவையும் எடு !


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment