க்ருஷ்ணனின் தபால்
யாராவது உன்னை ஒதுக்குகிறார்கள் என்று உனக்கு தோன்றுகிறதா ?!?
அவசரப்பட்டு உடனே முடிவெடுக்காதே !
கொஞ்சம் பொறுமையாக இரு ! நிதானத்தை கை விடாதே !
நிறைய நாம ஜபம் செய் !
கண்ணனை நினை !
மனதில் தெளிவும் நிதானமும் வந்த பிறகு எந்த முடிவையும் எடு !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment