Guru Vedham

Guru Vedham

Tuesday, September 13, 2016

தீர்வு உண்டு !

க்ருஷ்ணனின் தபால் 

மனதினால் நாம் பலமானால், எந்த ஒரு நிகழ்வையும் மாற்றமுடியும் !
நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் மனதினால் பிரார்த்தனை செய்ய உலகை மாற்றிக்காட்டமுடியும் !
மனதினால் ஒன்றுபடுவோம் ! நாம் பகவானின் குழந்தைகள் என்பதை நினைப்போம் !
நிச்சயமாக எல்லா பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு உண்டு !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment