Guru Vedham

Guru Vedham

Sunday, September 11, 2016

அது போதும் !

க்ருஷ்ணனின் தபால் 

யாரும் யாரையும் எப்போதும் எல்லா விஷயத்திலும் திருப்திபடுத்தவே முடியாது !
அதனால் உனக்கு வேண்டிய சிலரை திருப்தி செய்யமுடியவில்லை என்றால் வருத்தப்படாதே !
க்ருஷ்ணன் உன்னிடம் திருப்தி அடையும்படியாய் வாழ் ! அது போதும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment