Guru Vedham

Guru Vedham

Saturday, August 27, 2016

தங்கப்பாத்திரம்...

 க்ருஷ்ணனின் தபால் 

அவமானங்களை நீ மனதில் பத்திரமாய் வைப்பதால், அது உன்னை திரும்பத் திரும்ப கேவலப்படுத்துகிறது...
உன் மனம் அழகான தங்கப்பாத்திரம்...அதில் க்ருஷ்ணனை வை...அப்போது உன் அவமானங்களை அவன் அழிப்பான்...
புரிந்ததா?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment