க்ருஷ்ணனின் தபால்
பகவானை அனுபவிப்பதே பக்தி !
யார் எப்படி பகவானை அனுபவித்தாலும் அவன் ஏற்றுக்கொள்கிறான்!
நீ மற்றவரின் அனுபவத்தை குறைவாக ஒருபோதும் நினைக்காதே !
உயிர் பிரியும் முன் எத்தனை விதத்தில் முடியுமோ, உன் க்ருஷ்ணனை நிறைய அனுபவி ! அதைத் தவிர வேறு எதையும் கவனிக்காதே !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment