Guru Vedham

Guru Vedham

Tuesday, August 30, 2016

நிறைய அனுபவி !

க்ருஷ்ணனின் தபால் 

பகவானை அனுபவிப்பதே பக்தி !
யார் எப்படி பகவானை அனுபவித்தாலும் அவன் ஏற்றுக்கொள்கிறான்!

நீ மற்றவரின் அனுபவத்தை குறைவாக ஒருபோதும் நினைக்காதே !
உயிர் பிரியும் முன் எத்தனை விதத்தில் முடியுமோ, உன் க்ருஷ்ணனை நிறைய அனுபவி ! அதைத் தவிர வேறு எதையும் கவனிக்காதே !


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment