க்ருஷ்ணனின் தபால்
யாரையும் எதற்காகவும் குற்றம் குறை சொல்லாதே !
உன் கர்மவினையே ஒவ்வொருவரும் உன்னிடம் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்கிறார்கள் !
நாம ஜபம் செய் ! கர்ம வினை மாறும் ! வாழ்க்கையும், மற்றவர் உன்னிடம் நடக்கும் முறையும் நிச்சயமாக மாறும் !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment