Guru Vedham

Guru Vedham

Monday, August 29, 2016

குறை சொல்லாதே !

க்ருஷ்ணனின் தபால் 

யாரையும் எதற்காகவும் குற்றம் குறை சொல்லாதே !
உன் கர்மவினையே ஒவ்வொருவரும் உன்னிடம் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்கிறார்கள் !
நாம ஜபம் செய் ! கர்ம வினை மாறும் ! வாழ்க்கையும், மற்றவர் உன்னிடம் நடக்கும் முறையும் நிச்சயமாக மாறும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment