Guru Vedham

Guru Vedham

Sunday, August 28, 2016

பிரியமான ஜீவன்...

க்ருஷ்ணனின் தபால் 

உன்னை நீயே மட்டம் தட்டிக்கொண்டால், வேறு யார் தான் சும்மா இருப்பார்கள் !!!
நீ பகவான் க்ருஷ்ணனுக்கு பிரியமான ஒரு ஜீவன்
கண்ணன் ஒரு நாளும் உன்னை மட்டமாய் நினைத்ததில்லை
க்ருஷ்ணனின் அன்பை நினைத்து இவ்வுலகில் வாழ்

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment