க்ருஷ்ணனின் தபால்
வாழ்க்கையை நடத்துவது க்ருஷ்ணனின் கருணை...
உன் வாழ்வின் ஆனந்தத்தை யாரும் கொள்ளையடிக்க முடியாது !
உன் வாழ்க்கை சரியான சுகமான வழியிலேயே செல்கிறது !
விடாமல் நாம ஜபம் செய் !
வெற்றியும் தோல்வியும் உன் வாழ்வை பாதிப்பதில்லை !
தோல்வி நிலையில்லை !
சில தோல்விகளும் உன் வாழ்வில் வெற்றியே !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment