Guru Vedham

Guru Vedham

Thursday, July 21, 2016

கூப்பிடு உடனே !

 க்ருஷ்ணனின் தபால் 
நீ ஒவ்வொரு முறையும் பகவானின் திருநாமத்தை, யாரோ ஒருவரின் பெயராக கூப்பிட்டாலும், நிச்சயம் அது பகவான் காதில் விழும் ! வைகுந்தத்தில் அது எதிரொலிக்கும் !
அஜாமிளன் தன் பிள்ளையை நினைத்து "நாராயணா" என்று கத்தியது உடனேயே வைகுந்தத்தில் அது எதிரொலித்ததே !
கூப்பிடு உடனே !
உன் க்ருஷ்ணன் காதில் விழும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment