க்ருஷ்ணனின் தபால்
நீ ஒவ்வொரு முறையும் பகவானின் திருநாமத்தை, யாரோ ஒருவரின் பெயராக கூப்பிட்டாலும், நிச்சயம் அது பகவான் காதில் விழும் ! வைகுந்தத்தில் அது எதிரொலிக்கும் !
அஜாமிளன் தன் பிள்ளையை நினைத்து "நாராயணா" என்று கத்தியது உடனேயே வைகுந்தத்தில் அது எதிரொலித்ததே !
No comments:
Post a Comment