🙏க்ருஷ்ணனின் தபால்🙏
ஏதோ கொஞ்சம் பக்தி செய்வதனால், நீ மற்றவரை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துவிடாதே...
பணிவோடு இருப்பதே பக்தி...
மற்றவரை மதிப்பதே பக்தி...
பகவான் உயர்ந்தவன் என்ற நினைவோடு மட்டும் வாழ்...
உன்னுடைய தற்பெருமையும், அகம்பாவமும் உன்னை பகவானை விட்டு வெகுதூரம் அழைத்துச் சென்றுவிடும் !!!
ஜாக்கிரதை !!!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment