Guru Vedham

Guru Vedham

Sunday, June 19, 2016

கண்ணனிடம் தா….

 க்ருஷ்ணனின் தபால்

மற்றவர் உன்னை தொந்தரவு செய்யவில்லை...
உன்னுடைய மனதில் பொறுமையில்லை...
உன்னுடைய மனதில்
அகம்பாவம்...

அதனால் அடுத்தவர் உன்னை தொந்தரவு செய்வதேயில்லை...
உன் மனமே உன்னை தொந்தரவு செய்கிறது...

மனதை கண்ணனிடம் தா….

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment