க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் கண்ணன் துல்லியமாக கவனிக்கிறான்...
உனது வாழ்வில் கண்ணன் தானே உரிமை எடுத்து எல்லாவற்றையும் செய்கிறான்...
நீ கண்ணனிடத்தில் உரிமையோடு ப்ரார்த்தனை செய்...
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment