Guru Vedham

Guru Vedham

Sunday, May 8, 2016

கண்ணனிடத்தில் உரிமை

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் கண்ணன் துல்லியமாக கவனிக்கிறான்...
உனது வாழ்வில் கண்ணன் தானே உரிமை எடுத்து எல்லாவற்றையும் செய்கிறான்...
நீ கண்ணனிடத்தில் உரிமையோடு ப்ரார்த்தனை செய்...

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment