க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
சிலருக்கு அடுத்தவரிடம் அழகாக காரியம் சாதித்துவிட்டு, கழற்றிவிட நன்றாகத் தெரியும் !!!
அவர்களிடம் நன்றியை எதிர்பார்த்தால் நீ முட்டாள் !!!
அவர்கள் உன்னை உபயோகித்துக்கொள்ள அனுமதித்தது உன் குற்றம் !!!
நாம ஜபம் செய்து, உன்னை உபயோகித்து வீசி எறிபவரிடம் இருந்து உடனே உன்னைக் காத்துக்கொள் !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment