க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
மனதில் அழுத்தம் யாரால் ???
உன்னுடைய எதிர்பார்ப்பால்...
எது எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க நீ யார் ???
யார் எப்படி நடக்கவேண்டும் என்று முடிவு செய்ய நீ யார் ???
உன் மனதின் சக்தி உன்னை சரி செய்துகொள்ளத்தான் !!!
க்ருஷ்ணனை நினை...
நீ வாழும் முறையை மாற்று…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment