ராதேக்ருஷ்ணா…
உன்னை பலரும் பல சந்தர்ப்பங்களில் தவறாக எண்ணுவர்.
அந்த சமயத்தில் நீ அமைதியாக இரு. காலம் உனக்காக அவர்களிடம் பேசும்.
உன் அவசரத்தால் நீயே உளறிக்கொட்டாதே.
நிதானத்தால் நீ மேன்மை தான் அடைவாய்.
க்ருஷ்ண நாமத்தை நிதானமாய் ஜபி…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment