Guru Vedham

Guru Vedham

Thursday, May 19, 2016

சொல்லிக் கொடுக்கிறான்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

உன் வாழ்வை யாராலும் கெடுக்க முடியாது... உன்னைத் தவிர...
உன்னுள் இருந்து க்ருஷ்ணன் தெளிவாய் சொல்லிக் கொடுக்கிறான்...
கேட்டு நடந்தால் நல்லது...
மனிதரின் பெருமை பேச்சுக்களை நம்பி வீணானது போதாதோ !?!
இன்னும் ஏன் இந்த நம்பிக்கை மனிதரிடம் ?!?!
க்ருஷ்ணனை விட நல்லது செய்துவிடுவரோ உனக்கு வேண்டியவர்கள் ?!?!

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment