Guru Vedham

Guru Vedham

Wednesday, May 18, 2016

கண்ணனை நினை...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா…

யாருக்கும் இங்கே உன்னைப் பற்றி பெரிய அக்கறையில்லை...
யாருக்கும் இங்கே உன்னைப் பற்றி யோசிக்க நேரமில்லை...
அதனால் மனிதரை நினைத்து ஏமாறாதே...
அதனால் மனிதரை நினைத்து புலம்பாதே...
அதனால் மனிதரை நினைத்துக் கொண்டிருக்காதே...

கண்ணனை நினை...
கண்ணனுக்குத் தான் உன் மேல் அக்கறை...
கண்ணன் மட்டும் தான் உன்னை மறப்பதேயில்லை…

குருஜீ கோபாலவல்லிதாசர்


No comments:

Post a Comment