Guru Vedham

Guru Vedham

Saturday, April 9, 2016

சமர்ப்பித்து விடு...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மனதில் குற்ற உணர்ச்சியோடு வாழ்வதைப் போல் நரக வேதனை எதுவும் இல்லை...
உன் குற்ற உணர்ச்சிகளை க்ருஷ்ணன் பாதத்தில் சமர்ப்பித்து விடு...
இனி குற்ற உணர்ச்சி வரும்படியான காரியங்களை செய்யாமலிருக்க க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தனை செய்...
போனது போகட்டும்..
செய்த தவறுகளையே நினைத்து நொந்து போகாதே…


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment