க்ருஷ்ணனின் தபால்
உன் மதிப்பை முடிவு செய்வது, மற்றவர் அல்ல...
உன் மதிப்பை தீர்மானிப்பது, உன் நடவடிக்கைகளும், எண்ணங்களுமே...
உன் மதிப்பை நீ தான் இறக்கிக்கொள்கிறாய்...
உன் மனதையும், எண்ணங்களையும், செயல்களையும் உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனைப் பிடித்துக்கொள்...
உன்னை உயர்த்திக்கொள்...
No comments:
Post a Comment