Guru Vedham

Guru Vedham

Tuesday, April 5, 2016

உயர்த்திக்கொள்...

க்ருஷ்ணனின் தபால்

உன் மதிப்பை முடிவு செய்வது, மற்றவர் அல்ல...
உன் மதிப்பை தீர்மானிப்பது, உன் நடவடிக்கைகளும், எண்ணங்களுமே...
உன் மதிப்பை நீ தான் இறக்கிக்கொள்கிறாய்...
உன் மனதையும், எண்ணங்களையும், செயல்களையும் உயர்த்திக்கொள்...
க்ருஷ்ணனைப் பிடித்துக்கொள்...
உன்னை உயர்த்திக்கொள்...

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment