க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
சிலர் சொல்வதைக் கொண்டு, யாரையும் எடை போடாதே...
சில சந்தர்ப்பங்களைக் கொண்டு, யாரைப்பற்றியும் ஒரு தீர்மானத்திற்கு வராதே...
ஒருவரைப் பற்றி தீர்மானிப்பதற்கு முன், பலமுறை யோசி...
க்ருஷ்ண நாம ஜபம் செய்.
கண்ணன் மட்டுமே எல்லோரையும் உள்ளபடி அறிவான்...
ஒருவரைப் பற்றி தவறாய் முடிவு செய்துவிட்டு வருந்தாதே…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment