Guru Vedham

Guru Vedham

Monday, April 4, 2016

க்ருஷ்ணன் புரியவைக்கட்டும்…

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா....
சிலருக்கு என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும் புரியாது.
அவர்கள் தாங்கள் தான் சரி என்று நினைத்து வாதிடுவார்கள்...
காலம் தான் அவர்களைத் திருத்தமுடியும். நீ அவர்களுக்காக பிரார்த்தனை செய்...
அதற்கு மேல் நீ அவர்களுக்காக மெனக்கெடாதே...
க்ருஷ்ணன் அவர்களுக்கு வாழ்வை புரியவைக்கட்டும்…


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment