Guru Vedham

Guru Vedham

Tuesday, April 26, 2016

மன உறுதி...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
மனதில் உறுதி இருந்தால், எல்லா நிலைமைகளையும், எல்லா மனிதர்களையும் உன்னால் சமாளிக்கமுடியும்.
விடாமல் க்ருஷ்ணா என்று ஜபி. க்ருஷ்ணன் உனக்கு நல்ல மன உறுதி தருவான்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment