க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
தெய்வீக அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்...
தெய்வீகம் என்பது அதிசயங்கள் அல்ல...
தெய்வீகம் என்பது உணர்தலும், அனுபவித்தலும் ஆகும்...
உன் வாழ்க்கையில் நீ நிம்மதியாக இருந்தால், அதுவே தெய்வீக அனுபவம்....
மற்றவருக்கு உண்டாகும் அனுபவங்கள், உனக்குத் தேவையில்லை என்று கண்ணன் முடிவு செய்கிறான் !!!
உனக்கு என்ன அனுபவங்கள் நல்லது என்பதை கண்ணன் தீர்மானிக்கட்டும்...நீயாக முடிவு செய்யாதே..
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment