க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
என்ன யோசனை ?!?
நல்லதே நடந்தது...
நீ தேவையில்லாமல் யோசித்தே, பல நல்ல விஷயங்களை தவறாக புரிந்து கொள்கிறாய்...
நடந்ததும், நடப்பதும், நடக்கப்போவதும் நல்லதே...
க்ருஷ்ணனுக்குத் தெரியும் என்று நிம்மதியாய் இரு…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment