க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
மனிதர்கள் சொல்வதெல்லாம் உன் நன்மைக்கல்ல....
யார் எதைப் பற்றிச் சொன்னாலும், அப்படியே நம்பாதே. முடிவு செய்யாதே...
நிதானமாய் யோசி...
சொல்பவரின் குணம், நடவடிக்கை, சொல்வதற்கான காரணம் எல்லாவற்றையும் யோசி.
அவசரப்பட்டு ஒருவரைப் பற்றியோ, ஒரு விஷயத்தைப் பற்றியோ, தவறாக முடிவு செய்து விடாதே...
க்ருஷ்ண நாம ஜபம் செய்..,
தெளிந்த நல்லறிவு உண்டாகும்…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment