க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உன்னை கண்ணன் பூரணமாய் நம்புகிறான்...
உன்னால் முடியுமென்று கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்...
நீ எதையும் சமாளித்து, வெற்றி பெறுவாய் என்பதில் கண்ணனுக்குத் துளியும் சந்தேகமில்லை...
உனக்கு நல்லதை மட்டுமே கண்ணன் தருகிறான்...
பயமில்லாமல் இரு…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment