Guru Vedham

Guru Vedham

Sunday, April 10, 2016

மனசாட்சி

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
ஒரு விஷயத்தை, அவரவர் அனுபவம், ஆசை, இவைகளைக்கொண்டு தீர்மானிக்கிறார்கள்...
அதனால் ஒவ்வொருவருடைய அணுகுமுறையும் மாறுபடும்...
மற்றவருடைய அணுகுமுறை தவறென்றோ, சரியென்றோ, நீ முடிவு செய்யாதே...
நீ உன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வாழ்...
க்ருஷ்ணனே உன் மனசாட்சி…


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment