ராதேக்ருஷ்ணா…
கண்ணனிடத்தில் நீ உன்னை தந்துவிடு....
கன்றுகளையும் மாடுகளையும் அழகாக மேய்த்த சிறந்த மேய்ப்பன் அல்லவோ நம் கண்ணன்...
உன் இந்திரியங்களையும், மனதையும், தன் இஷ்டப்படி மேய்த்து உனக்குத் தன்னையும், தன் லீலைகளையும் பூரணமாகத் தருவான்...
கண்ணனின் திருவடியில் ஆத்மசமர்ப்பணம் செய்....
கொஞ்சம் கண்ணனின் பசுவாய் வாழ்ந்து பார்….