Guru Vedham

Guru Vedham

Tuesday, December 8, 2015

பிரார்த்தனை செய்....


ராதேக்ருஷ்ணா


கண்ணனிடம் ப்ரார்த்தனை செய்தால், எதுவும் மாறும்...
எதுவாக இருந்தாலும், பிரார்த்தனை செய்....
பிரார்த்தனை என்பது நீ அவனிடம் ஆத்மார்த்தமாய் பேசுவது தானே....
உன் கண்ணனோடு, உன்னுள்ளே இருக்கும் கண்ணனோடு உரிமையோடு பேசு….

No comments:

Post a Comment