Guru Vedham

Guru Vedham

Thursday, December 10, 2015

கோபாலனை அடைவாய்…


ராதேக்ருஷ்ணா...

கோமாதாவை நீ காக்கவில்லை...
கோமாதாவே உன்னை காக்கிறாள்...
நீ கோமாதாவுக்கு சேவை செய்...
நீ கோபாலனை அடைவாய்….

Wednesday, December 9, 2015

கவலை எதற்கு !?!?


ராதேக்ருஷ்ணா

உன்னோடு கண்ணன் இருக்க நீ இங்கே எதை இழந்தாலும் கவலையில்லை...
யார் உன்னை ஒதுக்கினாலும் கவலையில்லை...
எல்லாவற்றையும் தாண்டி உன்னோடு என்றும் இருப்பவன் கண்ணனே...
கண்ணே....கண்ணனிருக்க கவலை எதற்கு !?!?

Tuesday, December 8, 2015

பிரார்த்தனை செய்....


ராதேக்ருஷ்ணா


கண்ணனிடம் ப்ரார்த்தனை செய்தால், எதுவும் மாறும்...
எதுவாக இருந்தாலும், பிரார்த்தனை செய்....
பிரார்த்தனை என்பது நீ அவனிடம் ஆத்மார்த்தமாய் பேசுவது தானே....
உன் கண்ணனோடு, உன்னுள்ளே இருக்கும் கண்ணனோடு உரிமையோடு பேசு….