Guru Vedham

Guru Vedham

Monday, November 9, 2015

க்ருஷ்ணனே சத்தியம்...

ராதேக்ருஷ்ணா…

இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

துக்கத்தில் இருக்கும் போது சொல்லிக்கொள்..
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

தோல்வியில் துவளும் போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

வியாதியில் கஷ்டப்படும் போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

உன்னை அடுத்தவர் அவமதிக்கும்போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

எல்லோரும் உன்னை கொண்டாடும் போது சொல்லிக்கொள்...
இந்த நிலை மாறும்...
இதுவும் கடந்து போகும்...

க்ருஷ்ணனே சத்தியம்...
மற்ற எதுவும் நிலையில்லை இங்கே...
எல்லாம் கடந்து போகும்…

No comments:

Post a Comment