Guru Vedham

Guru Vedham

Thursday, November 12, 2015

கண்ணனோடு தான்....


ராதேக்ருஷ்ணா

இன்று கோவர்த்தன பூஜை செய்ததால் ஒரே மழை...
இந்திரன் அகம்பாவத்தினால் மழை கொட்டுகிறான்..
கண்ணன் இப்போது கோவர்த்தன மலையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான்...
நீயும் அதன் கீழே போய் ஜாக்கிரதையாய் நின்றுகொள்...
இல்லையென்றால் நிம்மதியாய் படுத்துக்கொள்...
இன்னும் 7 நாள் கோவர்த்தன மலைக்கீழ் கண்ணனோடு தான்....
ஆனந்தமாய் அனுபவி…

No comments:

Post a Comment