ராதேக்ருஷ்ணா…
இன்று கோவர்த்தன பூஜை செய்ததால் ஒரே மழை...
இந்திரன் அகம்பாவத்தினால் மழை கொட்டுகிறான்..
கண்ணன் இப்போது கோவர்த்தன மலையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான்...
நீயும் அதன் கீழே போய் ஜாக்கிரதையாய் நின்றுகொள்...
இல்லையென்றால் நிம்மதியாய் படுத்துக்கொள்...
இன்னும் 7 நாள் கோவர்த்தன மலைக்கீழ் கண்ணனோடு தான்....
ஆனந்தமாய் அனுபவி…
No comments:
Post a Comment