ராதேக்ருஷ்ணா…
க்ருஷ்ணனால் சரி செய்யமுடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை...
க்ருஷ்ணனால் தீர்க்க முடியாத வியாதியில்லை...
க்ருஷ்ணனால் மாற்ற முடியாத விதியில்லை...
உன் ஜாதகம் தோஷமாகவோ, மோசமாகவோ இருந்தாலும் கவலையில்லை...
உன் வாழ்வை சரி செய்யும் சூக்ஷ்மம் கண்ணனுக்குத் தெரியும்...
நாடி ஜோசியப்படி, உனக்கு பூர்வ ஜன்ம சாபமிருந்தாலும் பயப்படாதே....
உன்னுடைய எல்லா ஜன்மங்களின் பாவத்தையும், சாபத்தையும் சரி செய்யும் சக்தி கண்ணனிடம் உண்டு…
No comments:
Post a Comment