Guru Vedham

Guru Vedham

Saturday, November 21, 2015

சிறு துளி பெரு வெள்ளம்


ராதேக்ருஷ்ணா

சிறு துளி பெரு வெள்ளம்...
ஒவ்வொரு துளியாய் சேரும் போது அதன் பலம் பெரு வெள்ளமாய் மாறும்...
அது போல் நீ ஒவ்வொரு தடவை சொல்லும் நாமமும்,
பெரிய பலத்தோடு உன் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் மாற்றும் சக்தி உடையது...
விடாத நாமஜபம் உன்னையும், உன் வாழ்க்கையையும், உன் எண்ணங்களையும், சத்தியமாய் மாற்றும்...
நீ சொல்லும் நாமத்தின் பலம், உலகை விட சக்தி வாய்ந்தது…

No comments:

Post a Comment