Guru Vedham

Guru Vedham

Saturday, November 21, 2015

கோபாஷ்டமி....

ராதேக்ருஷ்ணா…

இன்று கோபாஷ்டமி....
கன்றுகளை மேய்த்த கண்ணன் கோமாதாவை (பசு மாடுகளை) மேய்க்க ஆரம்பித்த நாள் இன்று...
கண்ணன் கோமாதா பூஜை செய்த நாள் இன்று....
7 நாள் கோவர்த்தன மலையை தூக்கின கண்ணன் அதை கீழே வைத்த நாள் இன்று....
இந்திரன் கண்ணனிடத்தில் மன்னிப்பு கேட்ட நாள் இன்று...
இந்திரன் கண்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்த நாள் இன்று...
கண்ணனுக்கு 56 விதமான பதார்த்தங்களோடு கோபிகைகள் அன்னம் பரிமாறின நாள் இன்று...
நாமும் கொண்டாடுவோம்....
கோபாலா....கோவிந்தா….

No comments:

Post a Comment