குரு வேதம்
Guru Vedham
Thursday, November 5, 2015
நிம்மதியாய் எழுந்திரு…
ராதேக்ருஷ்ணா
…
சூரியனாய் கண்ணனே உன் பகல் பொழுதை தொடங்குகிறான்...
இரவாய் கண்ணனே உன்னை தன் மடியில் தூங்க வைக்கிறான்...
காற்றாய் கண்ணனே உன் சுவாசக் காற்றாய் இருக்கிறான்...
அதனால் சமத்துக் குழந்தையே...
நிம்மதியாய் உறங்கு...
நிம்மதியாய் எழுந்திரு…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment