Guru Vedham

Guru Vedham

Thursday, November 5, 2015

நிம்மதியாய் எழுந்திரு…


ராதேக்ருஷ்ணா

சூரியனாய் கண்ணனே உன் பகல் பொழுதை தொடங்குகிறான்...
இரவாய் கண்ணனே உன்னை தன் மடியில் தூங்க வைக்கிறான்...
காற்றாய் கண்ணனே உன் சுவாசக் காற்றாய் இருக்கிறான்...
அதனால் சமத்துக் குழந்தையே...
நிம்மதியாய் உறங்கு...
நிம்மதியாய் எழுந்திரு…

No comments:

Post a Comment