Guru Vedham

Guru Vedham

Saturday, November 28, 2015

நாமஜபம்


ராதேக்ருஷ்ணா

நாமஜபம் எல்லா பாபங்களையும் அழிக்கக்கூடியது....
நாமஜபம் பாபத்திற்கு காரணமான ஆசையையும், பூர்வ ஜன்ம கர்ம வினையையும், அஞ்ஞானத்தையும் அழிக்கக்கூடியது...
அதனால் விடாமல் பகவானுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இரு….

No comments:

Post a Comment