ராதேக்ருஷ்ணா…
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பு...
நீ அதை புரிந்துகொள்...
நீ அடுத்தவரை மாற்ற முயற்சிப்பதை விட, நீ எப்படி அவர்களிடம் நடந்துகொண்டால் நன்மை என்பதை தெரிந்து கொள்...க்ருஷ்ணனிடம் கேள்...
அவன் அழகாய் உலகில் எல்லோரிடமும் பிரச்சனையில்லாமல் வாழும் ரகசியங்களைச் சொல்லித்தருவான்…
No comments:
Post a Comment