Guru Vedham

Guru Vedham

Thursday, November 5, 2015

க்ருஷ்ணனிடம் கேள்...


ராதேக்ருஷ்ணா


ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பு...
நீ அதை புரிந்துகொள்...
நீ அடுத்தவரை மாற்ற முயற்சிப்பதை விட, நீ எப்படி அவர்களிடம் நடந்துகொண்டால் நன்மை என்பதை தெரிந்து கொள்...க்ருஷ்ணனிடம் கேள்...
அவன் அழகாய் உலகில் எல்லோரிடமும் பிரச்சனையில்லாமல் வாழும் ரகசியங்களைச் சொல்லித்தருவான்…

No comments:

Post a Comment